” குளமும் தெளிவும் “

” குளமும் தெளிவும் “ புறத்திலே பாசி விளங்கு குளத்தில் கால் சறுக்கி வீழ்வது உலக வாழ்வில் ஆசை காமத்தில் முடிவு மரணம் அகத்திலே உச்சியிலே விளங்கு குளத்திலே மும்மல பாசி நீக்கி உஷ்ணத்தால் எரித்து நீக்கி வீழ்வது அமிர்த குளத்தில் அமுத புஷ்கரிணியில் இது நடந்தால் இழந்த இளமை மீட்டெடுப்போம் உடல் கல்பம் ஆகும் எப்படி வித்தியாசம் ?? வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே என் கல்யாணமே வேஸ்ட் அண்ணே – என் பொண்டாட்டி என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குது க மணி :   என்றா ஆச்சி?? செந்தில் : இத பாருங்க அண்ணே – கூகிள் புரி  ஞ்சி வச்சிருக்கிற அளவுக்கு கூட என் பொண்டாட்டி எனக்கு பிடிச்சது பிடிக்காதது எதுன்னு தெரியல அண்ணே நான் லைக் போட்றது , அடிக்கடி பார்க்கற வீடியோ ,  கேக்கற பாட்டு வச்சி , அதை மீண்டும் மீட்டும் கேட்கவா…

சத்சங்கம் – முப்பொருள் உண்மை

சத்சங்கம் – முப்பொருள் உண்மை   உண்மை சம்பவம் – கோவை  – மே 2024 என் மாணவர் கேட்ட கேள்வி : நீங்கள் கூறிய கருத்து படி  , முப்பொருளும்  – பதி  பசு பாசம் எக்காலத்தும் உளதெனில் , ஜீவன்/ ஆன்மா எப்போதும் ஞானத்துடனே இருக்குமா ?? நாம் பயிற்சி / முயற்சி செய்து ஞானம் அடையத்தேவையிலை ஆயிற்றே? நான் : இது எப்படி சரி ஆகும்?? இது தவறு ஈது  ஓஷோ  கூறுவது…

சேக்கிழாரும்  – வள்ளல்  பெருமானும்

சேக்கிழாரும்  – வள்ளல்  பெருமானும்  முன்னவர் : ஞானியர் தம் வாழ்வை கதைகளாக  பெரிய புராணம் எனும் நூலாக எழுதியுள்ளது நம் எல்லவரும் அறிவோம் இதை ஆரம்பிக்கும் முன் தனக்கு இது எழுத பாட தகுதி இல்லாத தாக கருதி , இறை அருள் தனக்கு உதவ உளமாற வேண்டினார் அருளும் இசைந்து : முதல் வரியாக “ உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் “ என்ற வார்த்தைகள் எடுத்து கொடுத்து அதை வைத்து ஆரம்பிக்கலாம் என அசரீரி வழங்கியது…

As Above So Below

As Above So Below Its easy for a camel to enter into the eyes of a needle than for a rich man to enter into kingdom of God Its easy for a man to know whats in a woman’s mind than to know the calculations of DWL Duckworth Lewis method in Cricket True? BGVENKATESH

ஆலாந்துறை – சன்மார்க்க விளக்கம் “

ஆலாந்துறை – சன்மார்க்க விளக்கம் “ இந்த இடம் கோவையில் தத்துவ விளக்கம் : குண்டலி தான் வசிக்கும் இடம் விஷம் ஆகிய ஆலம் இருக்கும் இடம் அது நீர் நிலை ஆகிய துறை என்பதால் ஆலம் +  துறை என்றது ஆலாந்துறை என்றாகியது அந்த நீர் /துறை  யமுனை நதி ஆகிய சுழி உச்சி விளங்கும் சிரசு ஆகையால் ஆலாந்துறை என்பது சிரசில் இருக்கும் ஒரு பகுதியே வெங்கடேஷ்     

வள்ளல் பெருமானும் – ஆதி சங்கரரும்

வள்ளல் பெருமானும் – ஆதி சங்கரரும் “ பானையும்  ஆகாயமும் “   இதை வைத்து பிரம்மத்துக்கும் நமக்குமான உறவு தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்  நம் முன்னோர் – ரிஷிகள்  முனி இதில் பானைக்குள் இருக்கும் வெளி மாதிரி தான் பிரம்மம் அது சதா எக்காலத்தும் ஜீவனுடன் உடலுடன் உறவில் தான் இருக்கு என்ற பொருள்படவும் ஆனால் அதனால் உடல் பத்தி கவலை படத்தேவையிலை  எப்படியாயினும் அந்த வெளியுடன் நாம் தொடர்பில் தான் இருக்கிறோமே ?? பானை உடைந்தாலும்…

தெளிவும் குழப்பமும்

தெளிவும் குழப்பமும் குடி  நீர் கலங்கலாக இருக்கும் நிலை தான் மனதின் குழப்பம் நேரம் ஆனக்கால் தூசு தானாக  அடங்கி தெளிவாகி சுத்தமாகிவிடும் இது தெளிந்த நிலை இறை பிரபஞ்சம் இயற்கை என்றாலே முதலில் ஏகப்பட்ட குழப்பம் அப்போது தான் நாம் சரியான திசையில் செல்வதாக அர்த்தம் பின் தான் தெளிவு வந்தடையும் இது எல்லார்க்கும் நடக்கும் சம்பவம் வெங்கடேஷ்

பழமொழி  தத்துவ விளக்கம்

பழமொழி  தத்துவ விளக்கம் “ மாதா ஊட்டாத பால் கோமாதா ஊட்டும் “ உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி யோகா அளிக்காத  ஆரோக்கியம் நாதமும் மௌனமும் அளிக்கும் உடல் நலம் காக்கும் அதுவும்   கோடி கோடி மடங்கு இது அனுபவித்தால் அன்றி விளங்காது வெங்கடேஷ்

ஜீவன் ஆன்மா சுத்த சிவம்

ஜீவன் ஆன்மா சுத்த சிவம் ஜீவன் மும்மலம் முக்காலம் கடந்த நிகழ் எதிர்காலம் ஆன்மா ஒரு காலம் மட்டும் நிகழ்காலம் ஒரு மலம் ஆணவம் மட்டும் சு சிவம் காலாதீதன் காலம் கடந்தது நிர்மலம் பரிணாமப் படிகள் வெங்கடேஷ்