பிரணவம்
பிரணவம் : பிரணவம் என்றால் – அ உ ம – அவைகள் கலந்தால் ஓங்காரம் அமையும் என்பர் அ = அயன் – பிரமன் ம = மால் – விஷ்ணு உ = உருத்திரன் அதாவது மும்மூர்த்திகள் ஆக விளங்கும் ஓங்காரம் அதாவது படைத்து காத்தழித்தல்களை குறிப்பது ஓங்காரம் வேத மந்திரங்கள் எல்லாம் இதில் தான் ஆரம்பிக்கின்றன – அதாவது எல்லாம் இதிலிருந்தே ஆரம்பித்து – ஓங்காரமாகிய மௌனத்திலே முடிவடைகின்றன ஓங்காரம் என்றால் மௌனம்…