சன்மார்க்க புள்ளீங்கோ
சன்மார்க்க கொடியும் கோவில் கொடி மரமும் ஒன்றே என்றால் நம்ப மறுக்கிறார்
ஏனெனில் வள்ளல்பெருமான் யாரும் சொல்லாததை சொல்லி இருக்கார் என நம்புது இந்தக் கூட்டம்
ரெண்டும் ஒரே அனுபவத்தை வலியுறுத்துது , விந்து கலை மேலேறுதல் தான் குறிக்குது இது.
வேறெதுவுமிலை
வெங்கடேஷ்