“  உச்சி பெருமை “

“  உச்சி பெருமை “ பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழி: ———————————————————————— இருதயத்தில் இறைவன் ———————————————————————— அண்டமும் அதிபா தாளம் அகிலமோ டமரர் மற்றும் கண்டநால் யோனித் தோற்றம் கணிக்கொணா உடலோ சங்கம் தொண்டெழு மனிதன் சுத்த “துறையிரு தயத்தில் அன்றி விண்டெங்கும் வெளியா காத இறைவனை இறைஞ்சு வோமே விளக்கம் :   மனிதர் இருதயமாகிய சிரசிலுள்ள உச்சியில் அல்லாது இறை வேறெங்கும் காணமுடியாது அங்கு காணுவோமே என்கிறார் வெங்கடேஷ்

காகபுஜண்டர் பெருநூல் காவியம் 1000

காகபுஜண்டர் பெருநூல் காவியம் 1000 நில்லப்பா கண்ணதனை மூடிடாதேநிமையதனை மேல்நோக்கு கவிழ்ந்திடாதே” 641 விளக்கம் : தவம் எப்படி செயவேணும் என சித்தர் பெருமகனார் எடுத்துரைக்கிறார் அதாவது கண் மூடாமல் திறந்தபடி செய வேணும் பார்வை மேல் நோக்க வேணும் தவ இலக்கணம் உரைத்தவாறு வெங்கடேஷ்

“ தமிழ் வழக்கு மொழி “

“ தமிழ் வழக்கு மொழி “     “ குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவான் “ உண்மை தான் அதாவது  மனமாகிய சிறு பிள்ளை இல்லா உடலில் கிழவன்  ஆகிய புராதனமான / பண்டை ஆன்மா தன் விளையாட்டு சித்தாடல் புரியும் என்பது உண்மையான பொருள் போல வெங்கடேஷ்    

“  திசைகள் விளக்கமும்  –  பாரதியின் விளக்கமும் “

“  திசைகள் விளக்கமும்  –  பாரதியின் விளக்கமும் “   தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் செண்பகதோ ட்டத்திலே, பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டெ ன்றுசொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ! “பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே பாவை தெரியுதடீ” இந்த ஒருமை அனுபவம் சிற்றம்பலத்தே கிடைக்கப்பெறுவதாம் அப்ப சிற்றம்பலம் இருப்பது தான் தென்/ தெற்கு ஆகுது அப்ப சிரசு மண்டை தான் தென் திசை தெற்கு என தெளிவாகுது இன்றைய கால கட்டத்தில் எந்த…

இருதயத்தில் இறைவன்

பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழி: ———————————————————————— இருதயத்தில் இறைவன் அறுவகை சமயத் தோர்க்கும் அறுமுகத் தெய்வ மாகி செறிதரு பிரம்மம் நான் என்று சின்மயிலி லேறி குறுமுனிக் கருளிச் சீவ குகைதொறும் வீற்றிருந்த மறுவிலாக் குகனைப் போற்றி மாய்த்தனன் பிறவி யெல்லாம். விளக்கம் : குகன் ஆகிய முருகன் ஜீவ குகை ஆகிய இருதயத்தில் விளங்குகின்றான் என இந்த பாடல் விளக்குது முருகன் குகையில் விளங்குவதால் குகன் ஆகிறான் குகை – உச்சி குறிப்பது இந்த…

“ செங்கோல் – செங்கோட்டை “

“ செங்கோல் – செங்கோட்டை “ வள்ளல் பெருமான் – அருட்பா : தங்கோல் அளவது தந்தருட் ஜோதிச் செங்கோல்செலுத்தெனச் செப்பிய தந்தையே செங்கோல் கையில் ஏந்தி உடல் ஆகிய நாட்டை அருளாட்சி செய்வது ஆன்மா ஆகும் எங்கிருந்து ?? செங்கோட்டையில் இருந்து கொண்டு அது சிரசில் இருப்பது ஆம்புது தில்லி அல்ல வெங்கடேஷ்

“ கோல்  –  செங்கோல்  “

“ கோல்  –  செங்கோல்  “ கோல் என்பது குச்சி அதை வைத்து அடித்தால் தட்டினால்  கதவு  திறக்கும் சுவாசமாகிய கோல் வைத்து தட்டினால் சொர்க்க  வாசல் திறக்கும் அந்த சுவாசம் செம்மை ஆகிய நாதஸ்தானம் அடைந்தாலோ அது செங்கோல் ஆகும் அது கையில் கிடைத்தாலோ  நாட்டை எப்படி அரசன் ஆட்சி செய்கிறானோ ??   அப்படி ஞானி ஆனவன் உடல் ஆகிய நாட்டை ஆட்சி செய்வான் 36/96 தத்துவங்களும் அவன் ஆட்சி கீழ் தான் கோல்…

எண் திசைகள் விளக்கம்

எண் திசைகள் விளக்கம் 1 தலை – தெற்கு கால் வடக்கு நெற்றி மேற்கு முதுகு கிழக்கு 2 கோவில் அமைப்பு தட்சணாமூர்த்தி வடக்கு அமர்ந்து தெற்கு நோக்கிய பார்வை லிங்கம் மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கிய பார்வை 3 ஈசான்யம் – வட கி வாயு – வட மே அக்கினி – தெ கி கன்னி – தெ மே 4 சிவம் கன்னி பார்வதி எதிரே ஈசானிய திசையில் நடம் இடுவது இந்த…

Zoom meeting

Today 28.5.23 zoom meeting with students for 1.5 hrs About 15 students participated US Singapore UAE Uganda இந்தியா – காஞ்சி சென்னை கோவை அன்பர்கள் இதில் மூன்று கண் தவ பயிற்சிகள் விபாசனா வீரட்டானம் பயிற்சி 8 & 2 விளக்கம் உயிரின் இறுதி நிலை பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் அவரவர் சந்தேகம் தீர்த்துவைக்கப்பட்டது பயனுள்ளதாக இருந்த தாக தெரிவித்தார் மிக்க மகிழ்ச்சி வெங்கடேஷ் All reactions: 1Badhey…

ஆன்ம சாதகர் இலக்கணம்

ஆன்ம சாதகர் இலக்கணம் தன் தவ வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேணும் ?? எல்லாமே அருகே வெகு அருகே இருக்குமாறு தான் எப்படி கார் ஓட்டுனர் அருகே எல்லாம் இருக்கோ ?? கை அருகே ஒலிப்பான் ஹார்ன் , ரேடியோ , குளிர் சாதனம் கியர் மாத்தும் அமைப்பு கால் கீழ் பிரேக் accelerator மாதிரி எப்படி மடத்தில் பூக்களுக்கு நந்தவனம் பாலுக்கு பசு நீருக்கு கிணறு உணவுக்கு சமையல் கட்டு எல்லாம் அதனுள்ளேயோ ?? அது…