மயிலாடுதுறை பெருமை 5
மயிலாடுதுறை பெருமை 5 தணியார் மதி செஞ்சடையான் தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணியாயின தீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை அங்கு குளிர் சந்திரன் சூடி இருக்கும் சிவம் விளங்கு சுழி / நெற்றிக்கண் ஸ்தானம் தவத்தால் நோக்கி அனுபவத்தால் ஏறினால்…