சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை

வண்டி இரு சக்கரமானாலும்

நான்கு சக்கரமானாலும்

நியூட்ரலில் இயங்காது

கியரில் தான் இயங்கும்

மனமும் அப்படியே

இடை பிங்களையில் இயங்கும்

சுழிமுனையில் இயங்காது

மகாரத்தில் அசைவற நிற்கும்

வெங்கடேஷ்

May be an image of text that says "மெய்ப் பொருளென்னு மருந்து- எல்லா வேதா கமத்தும் விளங்கு மருந்து கைப்பொரு ளான மருந்து மூன்று கண் கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. -திருவருப்பிர்காச வள்ளலார்"

All reactions:

6You, Anand Arumugam and 4 others

Leave a comment