ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ??
உண்மை சம்பவம்
ஒருவர் கேட்ட கேள்வி
நான் :
சுமார் 40 ஆண்டுகள் ஆகலாம்
இது குறைந்த பட்சம் தான்
அது அவர் தவம் – அர்ப்பணிப்பு – நேரம் – தீவிரம் – கர்மா – பக்குவம் – அருள் எல்லாம் தான் முடிவு செயுமே தவிர , நாம் பொதுவாக சொல்ல முடியாது என்றேன்
அவர் : அவ்வளவு காலமா ??
நான் :
8/2 கூடி வாசல் திறக்க 15 ஆண்டுகள்
வாசி , விந்து மேலேறி , நெற்றிக்கண் திறக்க – 25 ஆண்டுகள்
மொத்தம் 40 ஆண்டுகள்
இதைத் தான் , நம் முன்னோர் அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை வெளி வந்து காட்சி தருகிறார்
அவர் : ஓ அப்படியா ??
நான் : அதனால் தான் யாரும் இந்த பக்கம் வருவதிலை – எல்லார்க்கும் சொடுக்கு போடும் நேரத்துக்குள் காரியம் ஆகணும் – அவசரம் – வேகம் வேகம்
வெங்கடேஷ்