தெளிவு – பாகம் 5
தெளிவு – பாகம் 5 திருப்பாவை = திரு + பாவை திருவெம்பாவை = திரு + எம் + பாவை அதாவது கண்மணி ஆகிய பாவையில் திருவாகிய ஜீவ ஒளி கலந்து இருப்பதால் – அது ஆன்மா நோக்கி தவம் இருந்து , அதை அடைவதுக்கு ஏங்கும் திருப்பாடல்கள் தான் இந்த தெய்வப்பாசுரங்கள் வெங்கடேஷ்