சிங்கா சிங்கி – பாகம் 44

சிங்கா சிங்கி – பாகம் 44 உதாரணங்கள் 1 சிங்கா : முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுக்கு உதாரணம் ?? சிங்கி : சன்மார்க்கத்தார் தான் – ஒரு சாதனமும் செய்யாமல் வெறும் சோறு போட்டே முத்தேக சித்தி , மரணமிலாப்பெருவாழ்வு அடைய நினைப்பது 2 சிங்கா : தலைக்கனம் பிடித்தவர் என்ன ஆவார் ?? சிங்கி : அழிந்து போவார் 3 சிங்கா : உதாரணம் ?? சிங்கி : தீக்குச்சி வெங்கடேஷ்

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் உலகத்தவன் இடக்கை வலக்கை பயன்படுத்துவான் சுடுகாடு சேர்வான் ஞானி தும்பிக்கை உபயோகிப்பான் சிற்றம்பலம் சேர்வான் வெங்கடேஷ்

தெளிவு – 16

தெளிவு – 16 வீரனும் மாவீரனும் அயல் நாட்டு எதிரிகளை கொன்றால் வீரன் தன் மனதை கொன்றால் மாவீரன் அன்னியப் படைகளை வென்றால் வீரன் தன் புலன்களை வென்றால் மாவீரன் பஞ்ச இந்திரியங்களை வென்றால் மாவீரன் வெங்கடேஷ்

” சுக்கிலத்தின் பெருமை “

” சுக்கிலத்தின் பெருமை ” ஒரு லிட்டர் பால் விலை ரூ 40 ஒரு லிட்டர் நெய் விலை ரூ 800 ரத்தம் தான் பால் நெய் தான் சுக்கிலம் இது தான் ” சுக்கிலத்தின் பெருமை ” ” விந்து விட்டவன் நொந்து கெட்டான் ” விந்துவிடா பெண் போகம் பழகுவீர் வெங்கடேஷ்

யார் பரிதாபத்துக்குரியவர்கள் ?? பாகம் 2

யார் பரிதாபத்துக்குரியவர்கள் ?? பாகம் 2 ** திருவடிகள் துலங்கும் கண்மணி பெருமை அறியாதவர்கள் **சுக்கிலத்தின் பெருமை அருமை அறியாதவர்கள் ** தேகத்தின் அருமை தெரியாதவர்கள் வெங்கடேஷ்

” Limitations of Science”

Limitations of Science Even today with all spohistication in terms of equipment and gadgets , science not able to unravel the mysteries behind ” Bermuda Triangle ” Science has not solved many theorems given to the world by Indian Maths wizard the great Ramanujan Why ?? WHy ?? BG Venkatesh

தெளிவு – 15

தெளிவு – 15 1 தர்மிணி – இப்படி பிராமணர்கள் தங்கள் மனைவியை அழைப்பது இதன் பொருள் : தர்மம் – ஆன்மா -ஆண் – புருஷன் இதன் பெண்பால் தான் தர்மிணி தர்மிணி = ஜீவன் , பெண் , மனைவி 2 ” பிராண நாதா ” இப்படி தங்கள் கணவர்களை பிராமணப் பெண்கள் அழைப்பது இதன் பொருள் : பிராணன் : ஆன்மா ஜீவனாகிய தாங்களுக்கு ஆன்மா – பிராணன் தான் புருஷன்/…

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 3

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 3 இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் – சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது 1 திரு ஞான சம்பந்தர் 2 சுந்தரர் 3 அவ்வையார் 4 சேரமான் பெருமான் நாயனார் 5 ஆண்டாள் 6 பத்திரகிரியார் 7 மீரா பாய் 8 வள்ளல் பெருமான் 9 மாணிக்க வாசகர் பெருமான் 10…

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் ” – பாகம் 2

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் ” – பாகம் 2 1 திருமூலர் – இவர் தம் சமாதி திருவாவடுதுறையில் இருந்தாலும் , இவர் தம் மந்திரத்தில் ” எண்ணிலி கோடியுகம் இருந்தேனே ” என்பதால் இவர் சமாதி மரணம் அடையவிலை என்பது உறுதி ஆகிறது 2 சிவவாக்கியர் பெருமான் – சித்தரில் இவர் ஒருவர் மட்டும் தான் திருச்சிற்றம்பலப்பிரவேசம் பற்றிப்பாடியுள்ளார் வேறு எவரும் பாடியதாக இல்லை…

தெளிவு – 14

தெளிவு – 14 சாமானியர் குப்பனும் சுப்பனும் ஓடி ஓடி வேலை செய்வது எதுக்கு?? ஒரு சாண் வயித்துக்கு ?? பசிக்கு எல்லவரும் மூச்சுப்பயிற்சி யோகாப்பியாசம் என செய்வது எதுக்கு ?? உடல் நலத்துக்கு ஆரோக்கியத்துக்கு ஒரு சாதகன் மிக கஷ்டப்பட்டு மூச்சடக்கி பேச்சடக்கி மனமடக்கி சாதனம் செய்வது எதுக்கு ?? எல்லாம் ” சும்மா இருப்பதுக்குத் தான் “” ரெண்டுக்கும் உலக கடல் அளவு வித்தியாசம் வெங்கடேஷ்