” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 3

” ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 3

இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் – சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது

1 திரு ஞான சம்பந்தர்
2 சுந்தரர்
3 அவ்வையார்
4 சேரமான் பெருமான் நாயனார்
5 ஆண்டாள்
6 பத்திரகிரியார்
7 மீரா பாய்
8 வள்ளல் பெருமான்
9 மாணிக்க வாசகர் பெருமான்
10 அப்பர் பெருமான்
11 திருமூலர் பெருமான்
12 சிவவாக்கியர்

இதில் யோசிக்க வேண்டியது என்னவெனில் – ஏன் எந்த தற்கால குருமார், நம் சமகால குருமார்களாகிய ஓஷோ, ரமணர் , வேதாத்ரி போன்றோர் இடம் பெறவிலை என்பது தான்

நம் பிற்கால குருவாகிய புத்தர் கூட இதில் அடக்கலாம் ??

பின் அவர்கள் தம் சாதனாமுறைகளில் ஏதோ தவறு இருக்கு என தானே பொருள் கொள்ள வேண்டி யிருக்கு??

அவர்களும் ஒரு அனுபவத்துக்கு வந்தவர்கள் தான் எனினும் , அவர்கள் அந்த பாதையில்முழுமை அடையவிலை என்பது உண்மை – பாதி கிணறு தாண்டினாலும் நீரில் விழத்தான் வேணும் – மடியத்தான் வேணும் – அது தான் நடந்திருக்குது

இன்னமும் நடந்து சென்று அனுபவத்துக்கு வர வேண்டியது நிறைய உள என்பது உண்மை

என்னுடன் வாதுக்கு சண்டைக்கு வரவேண்டாம் – உண்மை என்னவென யோசிக்கவும் – பயன் உண்டு – சண்டையால் ஒரு பயனும் இன்று

வெங்கடேஷ்

Leave a comment