சிங்கா சிங்கி – 52
சிங்கா : ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ” – இது யார்க்கு பொருந்தும் ??
சிங்கி : வேதாத்ரி மகரிஷிக்கு
சிங்கா : எப்படி ??
சிங்கி : குண்டலினி – இந்த யோகம் என்னவென்றே தெரியாத பாமரர்க்கும் இதை தெரியப்படுத்தி சொல்லியும் கொடுத்தார் – தவறு எனினும்
குண்டலினி எங்கோ இருக்க , இவர் இதன் இருப்பிடமும் அசைப்பிக்கும் முறையும் தவறாக சொல்லிக்கொடுத்தது ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ” ஆகும்
அதனால் இது இவர்க்கு மிக பொருத்தம்
வெங்கடேஷ்