“ கல் கருடனும் – கருட சேவையும் “
1 கல் கருடன் :
கருடன் = நாத விந்து கலவை ஆகிய மெய்ப்பொருள்
அது சாதனா தந்திரத்தால் மேல் கிளம்பி , கல் ஆகிய 10ம் வாசல் அடைவது தான் கல் கருடன் என்கிறார்
2 கருட சேவை
நாத விந்து கலப்பில் மெய்ப்பொருளில் ஆன்ம ஒளி வீற்றிருப்பதைத் தான் கருட சேவையாக ஒரு திருவிழாவாக சடங்காக காட்டியுள்ளார் நம் முன்னோர்
கருடன் – திருவடி
பெருமாள் – ஆன்மா
எப்படி நம் முன்னோர் அறிவு ??
வெங்கடேஷ்