“ சுழுமுனை பெருமை – ஞானியர் உலக மயம் “
1 அருட்பா – மெய்யருள் வியப்பு
தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றதே
தாவிப் போகப் போக “ நூலின் தரத்தில் நின்றதே
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே.
எனக்கும் உனக்கும்
2 திருமந்திரம்
“ நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் “
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே 295
நூல் = சுழுமுனை நாடி
ஞானியர் கருத்து ஒற்றுமை
வெங்கடேஷ்