ஈனப்பிறவிகள்
என் யோக / ஞானப் பதிவுகளை திருடி , ஏதோ தன் அனுபவம் போல் , தன் பெயருடன் மத்த குழுவில் பதிவிடுகிறார்
சித்தர் குரலில் எனும் குழுவில்
இது நான் அறிந்த வழக்கமான ஒன்று
இப்போ , என் நண்பர் ஒருவர் கவிதைகளை சிறு சிறு மாற்றம் செய்து , தன் பேர் போட்டு பதிவு செய்கிறார்
ஈனப்பிறவியர்
வெங்கடேஷ்