On a lighter note – part 17

On a lighter note – part 17 உண்மைச் சம்பவம் – மைசூர் நான் அப்போது இங்கு பணியில் இருந்தேன் நான் வேலைக்கு சேர்ந்த அன்று என் பாஸ் Sr Genl Manager என்னிடம் கூறியது : Look Mr Venkatesh I have 2 rules which you want to follow rule 1 : I am always right rule 2 : If I am wrong –…

திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம் – சுழிமுனைப் பயணம்

திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம் – சுழிமுனைப் பயணம் ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை இருளற நோக்கும் ஒருவர்க்கு வானக மேற வழி எளிதாமே கருத்து : ஆனைகள் ஐந்து = 5 புலங்கள் அறிவு = ஆன்மா – உயிர் 5 புலங்களை ஓரிடத்தில் சேர்த்து ஒடுக்கி , ஆன்மாவை – உயிர் ஒளியை விழிப்படையச் செய்து – அதை ஒளிரச் செய்தால் , உடல் ஒளி மயமாய்விடும்…

திருமந்திரம் – திருவடி ஞானப் பெருமை

திருமந்திரம் – திருவடி ஞானப் பெருமை திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே கருத்து : திருவடி ஞானம் 1 சிவமாக்குவிக்கும் 2 சிவம் இருக்கும் சிற்றம்பலம் சேர்க்கும் 3 மும்மலத்தில் இருந்து விடுதலை கொடுக்கும் 4 இந்த ஞானத்தினால் முத்தியும் சித்தியும் கிடைக்கும் எத்தனை பேருக்கு திருவடி என்றால் என்ன ?? எங்கிருக்கின்றது என தெரியும் ?? சன்மார்க்கத்தவருக்கு கூட…

திருமந்திரம் – இழந்த இளமை திரும்பப் பெறுதல் ??

திருமந்திரம் – இழந்த இளமை திரும்பப் பெறுதல் ?? மேலை நிலத்தினள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க பாலனும் ஆவான் பார் நந்தி ஆணையே கருத்து : மேலை நிலத்தினள் = சுழிமுனை உச்சி – துவாரம் , அங்கு நாதம் என்னும் பெண் விளங்குகின்றாள் மூலத்தில் இருக்கும் விந்துகலையை சாதனா தந்திரத்தால் எழுப்பி , மேலேற்றி , நாதத்துடன் கலக்கச் செய்தால் , கிழவனும் பாலனாவான் –…

திருமந்திரம் – வாயு ஒடுக்கம்

திருமந்திரம் – வாயு ஒடுக்கம் ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள் பெற்றக்கால் வாரிப் பிடிக்க வசப்படுன் தானே கருத்து : பெரியவன் அல்லன் – குதிரை 2 = நம் சுவாசம் – இடை – பிங்கலை உள்ளது எப்படி ஒடுக்குவது என்று வழி தெரியவில்லை – குருவின் அருள் இருந்து சாதனம் செய்தால் தானாகவே இவ்விரண்டும் ஒடுங்கும் என்பது உண்மை இங்கு குரு என்பது…

மூல ராமர் – விளக்கம்

மூல ராமர் – விளக்கம் நாம் கேள்விப்பட்டிருப்போம் – மூல ராமர் – மூல ராமர் என்ற வார்த்தையை மூல ராமரை ஸ்ரீ ராகவேந்திரர் வணங்கிவந்தார் மூல ராமர் என்றால் என்ன ?? மூலம் என்றால் – மூலாதாரம் – அது குய்யம் /குதம் இடையில் , மல ஜலம் கழிக்கும் இடமெனில் ?? ராமர் அந்த நாற்றம் அடிக்கும் இடத்திலா இருக்கார் ?? யோசிக்கவும் மக்களே ?? பக்தர்களே ?? மூலம் என்பது நம் உடலில்…