கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 3
கண்கள் மேல் செல்ல செல்ல
விழிப்புணர்வு அதிகமாகி அதிகமாகி வரும்
அது சூரியன் ஆகிய விழிப்புணர்வு முன்
மின்மினிப்பூச்சி – நட்சத்திரம் ஆகிய
கரண இந்திரியங்களை அடக்கி விடும்
மனம் செயல் படா
எண்ணம் இல்லை
அங்கேயே முகாரமிட்டிருந்தால்
தூங்காத தூக்கம் ஆற்றலாம்
விழிப்புடனேயே தூங்கலாம்
இது விழிப்புணர்வின் அளவிலா பெருமை ஆம்
வெங்கடேஷ்