சுழிமுனை பெருமை
நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலாகும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!
பொருள் :
திருவடியால் கண் உச்சியில் வைத்து தவம் இயற்றினால் , 10ம் வாசல் திறக்கலாகும்
இது உண்மை
வெங்கடேஷ்
சுழிமுனை பெருமை
நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலாகும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!
பொருள் :
திருவடியால் கண் உச்சியில் வைத்து தவம் இயற்றினால் , 10ம் வாசல் திறக்கலாகும்
இது உண்மை
வெங்கடேஷ்