“ சடங்கு – சன்மார்க்க விளக்கம் “
“ சடங்கு – சன்மார்க்க விளக்கம் “ நாம் ஒருவர்க்கு தஷ்ணை அளிக்கும் போது அதை வெற்றிலை பாக்கில் வைத்து அளிக்கிறோம் ஏன் ?? தட்சிணை = பணம் காசு செல்வம் கண்மணி வெற்றிலை பாக்கு குறிக்குது அதன் நடுவே விந்து ஆகிய செலவம் இருப்பதால் இந்த வழக்கு உருவாயிற்று எல்லாவற்றிலும் கருத்து – பெரிய அர்த்தம் பொருள் இருக்கும் வெங்கடேஷ்