ஞானம் தேடுவோர் எப்படி ??
ஞானம் தேடுவோர் எப்படி ?? தோல் வியாதி உடையோர் மிக சிரமப்படுவர் ஏனெனில் இதில் தேர்ந்த மருத்துவர் அதிகமிலை முன்பு சென்னையில் எழும்பூரில் ஒருவர் இருந்தார் ( Dr Thambaiah in Egmore ) அவர்க்குப் பின் சென்னையில் கை தேர்ந்தவர் யாருமிலை அதனால் தான் அந்த நோயாளியர் எல்லா ஊர் தோல் நோய் நிபுணரிடம் செல்கிறார் எல்லா ஊருக்கும் ஒரு சுற்று சுற்றிவருவார் அதே மாதிரி தான் யோகம் ஞானம் தேடுவோரும் பலப் பல ஆண்டுகளாக…