“ பிரம்ம ரேகையும் – சந்திர ரேகையும் “
முன்னது நம் தலையெழுத்து
படைப்பு கடவுள் பிரம்மா வரைந்தது
இது மனிதர்க்கு மனிதர் மாறுபடும்
பின்னது – ஆன்மா பிரம்மம் விளங்குவது
இது இயற்கை படைப்பு
இது தான் கோரக்க சித்தர் நூல் தலைப்பு
இதைத் தான் இஸ்லாமியரும் வணங்குவது
இது எல்லார்க்கும் ஒன்றே ஆம்
ரெண்டும் சிரசில்
வெங்கடேஷ்