இயற்கை எப்படி கர்மாவை தொழில்படுத்துது ??
உலகில்
“ முதலில் வந்தவர்க்கே முன்னுரிமை “
அதாவது யார் முதலில் வந்தாரோ
அவர்க்கே முதலில் அனுமதி
ஆங்கிலத்தில் FIFO first In first Out
இதை மரணத்தில் கூட இயற்கை கடைபிடிப்பதிலை
அதே போல் தான்
நாம் முதலில் செய்த கர்மம் முதலிலும்
பின் செய்தது அடுத்தும் பலனளிக்காது
வரிசைக்கிரமப்படி இலை பலனளிப்பது
கடவுள் எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்து
நல்ல /கெட்ட கர்மா எடுத்து தான் இந்த பிறவி பயன் அமையுது
வரிசைக்கிரமப்படி அமைந்தால்
நற்பலனே சில காலம் தொடர்ந்து வரும்
பின் கெட்ட பலனே பல காலம் நடக்கும்
ஆனால் இம்மாதிரி செய்தால்
நன்றும் தீதும் மாறி மாறி நடந்து பலன் தரும்
வெங்கடேஷ்