திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே 1524:
விளக்கம் :
உச்சி விளங்கும் சத்தி – நாத சத்தியை தவம் செய்கிறவர்க்கு என்ன பலன் கிட்டும் என பட்டியல் இடுகின்றார் மூலர்
1பிறப்பு அறுக்கும்
2 பெருந்தவன் செயும் வல்லமை கிட்டும்
3 மறப்பு நீக்கும்
பூஜை = கோவிலுக்கு சென்று பூஜை அபிஷேகம் அர்ச்சனை செயவதல்ல இங்கு குறிப்பிடுவது
இது அக பூஜை
வெங்கடேஷ்