“ உபசாந்தமும் – துவாதசாந்தமும் “
உபசாந்தம் – மௌனத்துக்கு முன் வரும் அனுபவம் அதுக்கான தவம்
இது ஏகாதசி – ஏகாதச நிலை அனுபவம்
11 வது நிலை
துவாதசாந்தம் – இது ஏகாதசத்துக்கு மேல் அனுபவம் – மௌனம் – ஆன்ம நிலையம் – 12 வது நிலை அனுபவம்
ஆனால் சிரசுக்குள்ளே தான்
மன்றம் கூறுவது போல் தலைக்கு வெளி அல்ல
இது தான் பெரிய வேறுபாடு
வெங்கடேஷ்