“ படி நிலைகள் “
1 முத்தி
சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேர்வது இள நிலை என்பதாகவும்
ஆன்ம சாதகன் தன் உணர்வு
துவாத சாந்தப் பெருவெளி அடைதலாக முது நிலை அனுபவம் விளங்கும்
2 பரியங்கம்
இள நிலை வாசிக்கு முன்னரும்
முது நிலை வாசிக்கு பின்னரும் சித்திக்கும்
3 வினை தீர்த்துக்கொளல்
அடி அனுபவம் – இரு திருவடிகள் இணைப்பு அனுபவம் அளிக்கும்
நடு அனுபவம் – பூரண அமுத கலசம் அமைந்த பின் சித்திக்கும்
முடி அனுபவம் : ஆகாய கங்கையால் கைவல்யம் ஆகும் – வினைகள் முற்றிலும் நாசம்
வெங்கடேஷ்