“ பாஞ்சசன்னியம் – சன்மார்க்க விளக்கம் “
இந்த பிரசித்தி பெற்ற சங்கு பாரதக் கண்ணன் கையில் இருந்தது
இதன் வடிவம் – 5 சங்குகள் ஒன்றினுள் ஒன்று அடங்கி இருக்கும்
அதாவது 5 இந்திரிய சக்திகளும் தவத்தால் , ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒன்றானால் , நாதம் ஒலிக்கும்
தவ முறைமை விளக்க வந்த ஒரு புறப்பொருள்
வெங்கடேஷ்